பல்லி ஹதீஸில் பல்லிழிக்கும் பகுத்தறிவு வாதம்

இஸ்லாத்திற்கு முரணான வாதங்களை வைத்து, பொய்களைப் புணைந்து ஹதீஸ்களை மறுக்கும் வழிகெட்ட பிரிவினர் பின்வரும் ஹதீஸையும் மறுக்கின்றனர். இறைத்தூதர்(ச) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், அது இப்ராஹீம்(ர) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது’. என்றும் கூறினார்கள். ஆறிவிப்பவர்: உம்மு சுரைக் (ரழி) ஆதாரம்: புகாரி (3359) இந்த ஹதீஸ் இரண்டு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று பல்லியைக் கொல்லுங்கள் என்ற ஏவல். மற்றையது இப்றாஹீம் நபி நெருப்பில் போடப்பட்ட போது அவருக்கு எதிராக நெருப்பை அது ஊதியது என்ற ...

Read More »

தெரிந்த பேயை விட்டு விட்டு தெரியாத தேவதையை அரவணைத்த இலங்கை மக்கள்

வித்தியாசமான ஒரு தேர்தலையும், தேர்தல் முடிவையும் இலங்கை மக்கள் சந்தித்துள்ளனர். இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அதிகபட்சமாக இரண்டு முறை பதவி வகித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மூன்றாவது முறையும் பதவி வகிப்பதற்காகப் போட்டியிட்டார். அவர் பதவியில் இருக்கும் போதே, இரண்டு வருடங்கள் மீதம் இருக்கும் போதே இந்தத் தேர்தல் நடந்தது. இலங்கையில் ஜனாதிபதியொருவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது இதுவே முதல் தடவையாகும். இவ்வாறு இந்தத் தேர்தலில் வித்தியாசமான பல அம்சங்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதியுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனாவுடன் ஒப்பிடும் போது முன்னாள் ஜனாதிபதியே ...

Read More »