போடின் மாஸ்டர் கற்றுத் தந்த பாடம்

நாம் கற்ற மஃஹத் நமக்கு மார்க்கக் கல்வியையும் வாழ்கை நெறிமுறைகளையும் கற்றுத் தந்தது .நமது வகுப்பறைக்கும் விடுதிக்கும் ஒன்னறைக் கிலோ மீட்டர் தூரம் இருக்கும். எமது அறையில் சுமார் 13 பேர் இருந்தோம். கட்டில்கள் இல்லாத காலம் .ஒரு நாள் நாம் லைட்டை அனைக்காமல் வகுப்பறைக்குச் சென்றுவிட்டோம் .முதலாம் பாடம் நடந்து கொண்டிருந்தது. எமது அன்புக்கும் மரியாதைக்குமுறிய எமது அதிபர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் .அப்போது விடுதி ஆசிரியர் அப்துஸ் ஸலாம் சேர் வகுப்பறைக்கு வந்தார் .இவர் மீரான் மவ்லவியின் சகோதரர். இருவரும் மரணித்து ...

Read More »