நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள்.

வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித் தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷீஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இது குறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

Read More »

கலிமா ஒரு விளக்கம் – மனாருல் உலூம் ஜுமுஆ மஸ்ஜித் | நுவரெலியா.

கலிமாவைப்பற்றிய அடிப்படை விளக்கங்களை உள்ளடக்கிய உரை. ஆரம்பமாக மார்கக்கல்வியை தெளிவை தேட விரும்பும் ஒவ்வொருவரும் அகீதாவை விளங்குவது முதன்மையானது. அதனை இந்த உரை இளகு நடையில் ஆள்கிறது.

Read More »

அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்.

இஸ்லாம் உறுதியான கொள்கைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாமிய அகீதா கோட்பாடு என்பது ஈமானுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த அகீதாவைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவதையே இஸ்லாத்தின் எதிரிகள் குறியாகக் கொண்டிருந்தனர். இதே போன்று இஸ்லாமிய அகீதா சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்களும் இஸ்லாமிய உலகு ஈன்றெடுத்த அறிஞர் பெருமக்களும் உயிராயிருந்தனர். நபி(ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் சில பொய்யர்கள் தம்மையும் நபி என வாதிட்டனர். அவர்களுக்குப் பின்னாலும் மக்கள் கூட்டம் மந்தைக் கூட்டங்களாகச் சென்றது. இஸ்லாமிய கிலாபத் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம். இந்த ...

Read More »

இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் சவால்கள்

இஸ்லாத்தின் அகீதாவுக்கு எதிரான அச்சுருத்தல் 2 வகையானது. தெளிவாக இஸ்லாத்தை நிராகரிப்பவர்களால் வரம் அச்சுருத்தல். அடுத்து இஸ்லாத்தின் பெயரால் வரும் அச்சுருத்தல்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தொன்று தொட்டே இவைகளை அடையாளம் காட்டுவதில் மிகவும் கவனம் செலுத்தினார்கள். அந்த வரலாற்றையும் இன்றைய அகீதாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களையும் இந்த உரை சுருக்கமாக கையாள்கிறது.

Read More »

உஸூலுல் ஹதீஸ் விளக்க வகுப்பு (5)

ஹதீஸ்கலை விளக்கம் இன்றைய சூழ்நிலையை கவனித்து  செய்யப்படும் தொடர்வகுப்பு. இது 5வது தொடர். இந்த ஐந்தாவது தொடரில் ஹதீஸுக்கு வழங்கப்படும்  ‌சொல் வழக்குகள் ஆராயப்படுகின்றன.

Read More »

 ismailsalafi.com எட்மினின் செய்தி

அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் இணையதளம் சில தடங்களால் இடையில் சீரற்ற நிலையில் இருந்தது. இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். குறுகிய நாட்களில் சிறந்த வரவேற்பைப் பெற்ற இணையதளமாக ஸலபியின் தளம் இருந்தது. அதன் ஓட்டம் அதே சீரில் தொடர்ந்து இயங்கும் என உறுதியளிக்கிறோம் இன்ஷா அல்லாஹ். இப்படிக்கு எட்மின்

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்

ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றவர் தண்டிக்கப்படமாட்டார் என்பதே புதிய, பழைய ஏற்பாட்டின் போதனையாகும். இந்த போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ உலகு நம்பும் பிறவிப் பாவம் என்பதே தப்பானது. மனித இனத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணித்தார் என்பது அதைவிடத் தப்பானதாகும். இயேசு உயிரை அர்ப்பணித்தாரா? உலகில் பலரும் பலவற்றிற்கு உயிரை அர்ப்பணிக்கின்றனர். பிள்ளையைக் காப்பதற்காக தாய் உயிரை அர்ப்பணிக் கின்றாள். மக்களைக் காப்பதற்காக இராணுவம் உயிரை அர்ப்பணிக்கின்றது. சில தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் தமது கொள்கைக்காகவும், தமது இன ...

Read More »

எது உண்மையான சுதந்திரம்!?

எமது தாய்த் திருநாடு சுதந்திரம் பெற்று 2016.02.04 ஆம் திகதியுடன் 68 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. பல நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைவாழ் மக்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறலாம். சில நாடுகள் வாட்டி வதைக்கும் வெப்ப பூமிகளாகும். மற்றும் பல நாடுகள் நடுங்க வைக்கும் குளிர் பிரதேசங்களாகும். இலங்கை மத்திமமான கால சூழலைக் கொண்ட எழில் கொஞ்சும் பூமியாகும். சில நாடுகளில் இரவு நீண்டதாகவும் மற்றும் சிலவற்றில் பகல் நீண்டதாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால், இலங்கையில் இரவு, பகல் என்பன நடுத்தரமானவையாக அமைந்திருப்பதை ...

Read More »

வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்’ (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி பேசும் போது பெண்பால் வினைச் சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். ‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ...

Read More »

மாடறுப்புத் தடைச்சட்டம் ஏற்படுத்தும் மறுவிளைவுகள்

களுத்துறை பயாகல இந்துக் கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இலங்கையில் மாடறுப்பது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மாடறுப்பதைத் தடை செய்துவிட்டு உணவுக்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து தான் நிதியமைச்சரிடம் ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ஆட்சியில் மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல இனத்தவர்கள் பலமான கோரிக்கையை முன்வைத்த போதும் இதற்காக பௌத்த தேரர் ஒருவர் தீக்குளித்து மரணித்த போதும் கூட அவர் இப்படியொரு வார்த்தையை வெளியிடவில்லை. ...

Read More »