சட்டங்கள்

August, 2021

  • 4 August

    ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – 03

    ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – வகுப்பு 3 (அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள் குறித்த அவசியக் கல்வி) 🎓 As Sʜᴇɪᴋʜ SHM ISMAIL SALAFY 💢 அல்லாஹ்வுடைய பெயர்களை நம்புவதில் கவனம் செலுத்தவேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள்! 💢 அல்லாஹ்வுடைய சூழ்ந்தறிதலும் சோதித்து அறிதலும் – விளக்கம்! 💢 சூழ்ச்சி செய்தல் என்ற பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறதா? 💢 அல்லாஹ்வுக்கு ‘’காலம்’’ என்ற பெயர் இருக்கிறதா?

  • 4 August

    ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – 02

    ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – தொடர் 2 Presented by: Sheikh: Ismail Salafy அல்லாஹ்வின் மகத்தான திருநாமங்கள் மற்றும் பண்புகள் குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை. அல்லாஹ்வின் சிஃபத்துக்களில் உள்ள இரண்டு முக்கிய அம்சங்கள்! அல்லாஹ்வின் சிஃபத்துக்களை விளங்க வேண்டிய விசயத்தில் இமாம்கள் அளித்த விளக்கங்கள்! அல்லாஹ்வின் சிஃபத்துகள் விசயத்தில் வழிதவறியவர்களும் அவர்களின் கொள்கைகளும்! அல்லாஹ்வுடை சிஃபத்துக்களை தஹ்ரீஃப் செய்வது பற்றிய விளக்கம்! பஸாஇர் கல்வி நிலையம் – பஹ்ரைன் நடத்தும் பொதுமக்களுக்கான கல்வி நிகழ்ச்சி!

  • 4 August

    ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – 01

    பஸாஇர் கல்வி நிலையம் – பஹ்ரைன் நடத்தும் பொதுமக்களுக்கான கல்வி நிகழ்ச்சி! ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் பண்புகள் குறித்த தொடர் கல்வி வகுப்பு!

  • 4 August

    ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – அறிமுகம்

    பஸாஇர் கல்வி நிலையம் – பஹ்ரைன் நடத்தும் பொதுமக்களுக்கான கல்வி நிகழ்ச்சி! அறிமுக நிகழ்ச்சி! ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் பண்புகள் குறித்த தொடர் கல்வி வகுப்பு!

February, 2019

  • 7 February

    சிலைகளை உடைக்கலாமா? | Ismail Salafi | Sri Lanka | Current Issue | Article | Statue|Islam | Unmai Udayam.

    இஸ்லாம் சிலை வணக்கத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும், எதையும் வழிப்படக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இஸ்லாம் சிலை வணக்கத்தைக் கண்டிக்கின்றது என்பதனால் பிற சமூக மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்கலாமா என்றால் கூடாது என்பது இஸ்லாத்தின் பதிலாக இருக்கும். நபி(ச) அவர்கள் மக்காவில் 13 வருடங்கள் சிலை வணக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நபி(ச) அவர்களும் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்தார்கள், கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சிலை வணக்கத்திற்கு எதிராகப் போராடி நபித்தோழர்கள் பயங்கரமான ...

January, 2019

  • 16 January

    குத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.

    ஜும்ஆத் தொழுகை என்பது இரண்டு குத்பா உரைகளையும் இரண்டு ரக்அத்துத் தொழுகையையும் கொண்டது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். ஜும்ஆ தொழுகை நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும். நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளிலே எந்த ஜும்ஆத் தொழுகையையும் குத்பா இல்லாமல் நிகழ்த்தியதே இல்லை. அத்துடன், ‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.” (62:9) இந்த வசனத்தில் குத்பாவின்பால் ...

December, 2018

  • 27 December

    ஜும்ஆவின் முன் சுன்னத்து | பிக்ஹுல் இஸ்லாம் (39)

    ஜும்ஆத் தொழுகை ஜும்ஆவுக்கு இரண்டு அதான் கூறுவது தொடர்பில் சென்ற இதழில் ஆராய்ந்தோம். ஜும்ஆவின் முன் சுன்னத்து: முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(ர) இருவர் காலத்திலும் உஸ்மான்(ர) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த ...

  • 3 December

    ஜும்ஆவும் அதானும் | பிக்ஹுல் இஸ்லாம் (39) | Article.

    பிக்ஹுல் இஸ்லாம் (39) ஜும்ஆத் தொழுகை ஜும்ஆவும் அதானும் ஜும்ஆத் தொழுகைக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம்தான் பரவலாக இருக்கின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர், உஸ்மான்(ர) அவர்களது ஆட்சியின் ஆரம்பத்திலும் ஜும்ஆவுக்கு இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருகிய போது உஸ்மான்(ர) அவர்கள் ஜும்ஆவின் நேரம் நெருங்கிவிட்டதை நினைவூட்டுவதற்காக சந்தையில் ஜும்ஆ நேரத்திற்கு முன்னர் ஒரு அதான் கூறும் ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஜும்ஆவுக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம் ...

November, 2018

  • 27 November

    ஜும்ஆத் தொழுகைக்குத் தயாராகுதல் (பிக்ஹுல் இஸ்லாம் (38)

    பிக்ஹுல் இஸ்லாம் (38) ஜும்ஆத் தொழுகை ஜும்ஆத் தொழுகைக்குத் தயாராகுதல்: ஜும்ஆத் தொழுகைக்கு குளித்து வாசனைகள் பூசி நல்ல ஆடை அணிந்து தயாராகுவது குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம். 04. கெட்ட வாடைகளைத் தவிர்த்தல்: பள்ளிக்குச் செல்லும் போது நல்ல வாசனையுடன் செல்வது சிறந்தது. பிறருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அருவருப்பான வாசனைகளுடன் செல்வது வெறுக்கத்தக்கதாகும். வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு பல் துலக்காமல் செல்வது, சிகரட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் பாவித்துவிட்டுச் செல்லுதல், வியர்வை வாசம் வீசும் நிலையில் செல்வது என்பவற்றைத் தவிர்க்க வேண்டும். ...

  • 5 November

    விழி இழந்த பின் விளக்கெதற்கு | கட்டுரை.

    ஆசிரியர் பக்கம் : (செப்டம்பர் 2018) விழி இழந்த பின் விளக்கெதற்கு இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்| முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு வருகின்றோம். ...