Category: Current Issues
-

எமது சமுதாயத்தில் இருக்கும் தவறான போக்கு… எதிரிகளை அதிகப்படுத்தல்!! 2:49 minutes VIDEO
எமது சமுதாயத்தில் இருக்கும் தவறான போக்கு… எதிரிகளை அதிகப்படுத்தல்!! 2:49 minutes VIDEO.
-

இஸ்லாத்தை நல்லமுறையில் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் பிற இன மக்களுடன் இனக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்! 3:44 min VIDEO.
இஸ்லாத்தை நல்லமுறையில் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் பிற இன மக்களுடன் இனக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்! 3:44 min VIDEO.
-

சமூகவலைத்தளங்கள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் செயற்படுதல்!! 5:49 min VIDEO
சமூகவலைத்தளங்கள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் செயற்படுதல்!! 5:49 min VIDEO.
-

இனக்கமாக நடக்கின்றோம் என்ற பெயரில் ஈமானை இழத்தல்; எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்து செயல்படுதல் கூடாது. (4 min Video)
இனக்கமாக நடக்கின்றோம் என்ற பெயரில் ஈமானை இழத்தல்; எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்து செயல்படுதல் கூடாது. (4 min Video)
-

பிக்ஹுல் அகல்லியா – சமகால நடைமுறைப் பார்வை | Video | #Maruthamunai.
பிக்ஹுல் அகல்லியா – சமகால நடைமுறைப் பார்வை | அஷ்ஷேய்க் SMH இஸ்மாயில் ஸலபி Rabitatu Ahlis Sunnah Miskeen Moulana Road, Nintavur. +94776507777
-

இலங்கையில் அரங்கேறிய இனவாத செயல்களும் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையும்!! | Video | Jumua.
உரை : S H M இஸ்மாயில் ஸலபி. ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ். ”MUSLIMGALIN KAVANATHTITKU” BY ASHSHK S.H.M ISMAIL SALAFY JUMMA @JTJM PARAGAHADENIYA 09-03-2018.
-

பெப்ரவரி 14 – காதலர் தினம் | ஆசிரியர் பக்கம் | கட்டுரை
சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. ‘பெற்றோர் தினம்’, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் பெற்றோரை மதித்தல், ஆசிரியரை கண்ணிப்படுத்துதல், போதை…
-

உலமாக்களும்… அவர்களின் பொறுப்புக்களும்..
இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் அசத்திய இருள்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று! கற்றவர்களை அல்லாஹ் பல கோணங்களில் மகிமைப்படுத்தியுள்ளான். “நம்பிக்கை கொண்டோரே! ‘சபைகளில் இடமளியுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான். நீங்கள், ‘எழுந்து விடுங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, அறிவும் வழங்கப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துவான். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ்…
-

பலஸ்தீனப் பிரச்சினையும் இஸ்லாத்தின் தீர்வும் | Article
ட்ரம்ப் அமெரிக்காவின் அவமானச் சின்னம்! பொது இடத்தில் பெண்களுடன் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்ட கள்ளக் காதலில் கருத்தரித்த ஈனப் பிறவி! சட்டவிரோத இந்த நாட்டின் தலைநகராக ஜெரூஸலத்தை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இவரின் அநியாயமான, அடாவடித்தனமான சட்ட விரோத அறிவிப்பால் முஸ்லிம் உலகு கொதித்துப் போயுள்ளது. இவரின் அறிவிப்பின் மூலம் மீண்டும் பலஸ்தீனம் பற்றிய எண்ணம் மேலெழுந்துள்ளது. இது இவரின் அறிவிப்பு ஏற்படுத்திய ஒரு நல்ல மாற்றமாகும்.…
-

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் எதிர்கொள்ள வேண்டிய முறையும்!! (கப்பலைக் காக்க கடலில் கொட்டித்தான் தீர வேண்டும்.) | கட்டுரை
உண்மை உதய ஆசிரியர் பக்கக் கட்டுரை. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள், துஆ செய்யுங்கள் என்று போதிப்பர். இதைத்தான்…