Author: admin
-

பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்லக் கூடாது? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 05. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி: பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்லக் கூடாது?
-

நாய் ஏன் வளா்க்கக் கூடாது? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 04. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி; நாய் ஏன் வளா்க்கக் கூடாது?
-

முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மறைக்க வேண்டும்? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 03. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி; முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மறைக்க வேண்டும்?
-

முஸ்லிம் ஆண்கள் ஏன் பலதார மணம் செய்கிறாா்கள் ? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 02. இஸ்லாமிய ஆண்கள் ஏன் பல திருமணங்களை மணக்கிறார்கள்?
-

பிறப்பையும் இறப்பையும் மனிதனே தீா்மானிக்கின்றான்; இல்லையென்றால் ஆதாரம் உண்டா? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 01. பிறப்பையும் இறப்பையும் மனிதனே தீா்மானிக்கின்றான். ஆனால் இஸ்லாம் மதத்தில் பிறப்பையும் இறப்பையும் இறைவனே தீா்மானிக்கின்றான் என்று கூறுகிறீா்கள், இதை எனக்கு நம்ப முடியாது, ஆகவே இதை நிரூபிக்க முடியுமா?
-

முஷ்ரிக் என்று கூறுபவர்களோடு நாம் தொடர்பு வைத்துக் கொள்ளலாமா? | Q&A
பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 04. பாதை மாறிய தஃவா பயணம் எனும் தலைப்பில் இடம்பெற்ற பயான் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வி.
-

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அல்-குர்ஆனுக்கு முறண்படுமா? | Q&A
பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 03. பாதை மாறிய தஃவா பயணம் எனும் தலைப்பில் இடம்பெற்ற பயான் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வி.
-

நபி மூஸா (அலை) மலக்குல் மௌத் (அலை) அவர்களை அடித்த ஹதீஸை எப்படி விளங்குவது? | Q&A
பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 02. பாதை மாறிய தஃவா பயணம் எனும் தலைப்பில் இடம்பெற்ற பயான் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வி.
-

பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் எனும் ஹதீஸின் விளக்கம் என்ன? | Q&A
பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 01. அயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வஸனம் முதலில் குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வஸனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள். (முஸ்லிம்: 2876)
-

பாதை மாறிய தஃவா பயணம்.
நிந்தவூர் ஜாமிஉத் தவ்ஹீத் வழங்கும்; மாதாந்த உள்ளூர் தர்பிய்யா நிகழ்ச்சி. காலம்: 02.04.2016 தலைப்பு: பாதை மாறிய தஃவா பயணம்.