Author: admin
-

ஈஸா நபி குளோனிங் படைப்பா? PJ யின் வாதங்களுக்கு மறுப்பு!
”ஈஸா நபி குளோனிங் படைப்பா?” ”PJ யின் வாதங்களுக்கு மறுப்பு!” ”ISA NABI KULONING PADAIPPA” ”PJ IN WADANGALUKKU MARUPPU” AshShk S.H.M Ismail Salafi 08/03/2017 jtjm
-

மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா? | கட்டுரை.
மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் சூழ்நிலை அதிகரித்தே…
-

ISIS ஒரு தீவிரவாத அமைப்பு | Video.
”ISIS ஒரு தீவிரவாத அமைப்பு” ”ISIS ORU THEEVIRAWADA AMAIPPU” AshShk S.H.M Ismail Salafi jtjm 02-03-2017
-

ஏன் இந்த நிலை | கட்டுரை.
பலஸ்தீன் பதறுகின்றது! காஷ்மீர் கதறுகின்றது! சிரியா சீரழிகின்றது! ஆப்கான் அழிந்துவிட்டது! ஈராக் இடி விழுந்தது போலாகிவிட்டது! இருக்கும் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்களின் முகாரி ராகம் கேட்கின்றது. ஏன் இந்த நிலை? இஸ்லாமிய உம்மத்திற்கு ஈடேற்றம் இல்லையா? விடிவு இல்லையா? தொல்லைகளும் தோல்விகளும் ஏன் முஸ்லிம் உம்மத்தைத் துரத்துகின்றன? இப்படியானதொரு ஐயம் பலரது மனதிலும் இருக்கலாம். இதற்கான தெளிவை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியமாகும். சோதனை அல்லாஹ்வின் ஒரு சுன்னத்: ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் சோதிப்பதென்பது அவனது…
-

இளைஞர்களும் பெருகிவரும் போதைப் பாவனையும் | Video.
”இளைஞர்களும் பெருகிவரும் போதைப் பாவனையும்” ”ILANJARGALUM PERUGIWARUM BHOTAI PAWANAYUM” AshShk S.H.M Ismail Salafi Jasm Islamiya Manadu Panagamuwa 11/02/2017.
-

ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | கட்டுரை.
ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும்; காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இதைக் கணிக்கவில்லை; தமிழர் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தடுக்கும் செயலாகவே இதைக் கணித்தனர். ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகளை வளர்க்கும் மரபு நீங்கி, காளை இனத்தை…
-

-

இன நல்லுறவுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் | Puttalam | 2017.
”இன நல்லுறவுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்” ”INA NALLURAVUKKU ISLAM KAATUM WALIMURAIGAL” AshShk S.H.M Ismail Salafi JASM Islamiya manadu puttalam 14/01/2017.
-

முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுக்களும் அதற்கான பதிலும் | Video.
”MUSLIMGALUKKEDIRANA KUTRACHATTUGALUM ADATKANA BATHILUM” ”முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுக்களும் அதற்கான பதிலும்” Ash Shk S.H.M Ismail Salafi 04/01/2017.
-

முஹம்மது நபியும் மாற்று மதத்தவர்களும் | Article.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் உண்மை உதயம்) நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை. ‘நபி(ச) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137 அவர்கள் எதிலும் இலகுத்…