Category: பொதுவானவை
-

ரமழான் எதிர்பார்ப்பது என்ன? |ரமழான்|கத்தார் |வீடியோ.
ஶ்ரீ லங்கா அழைப்பு மையம் – கத்ர் வழங்கும்; SLDC Qatar வழங்கும் வாராந்த ஈமானிய அமர்வு. காலம்: 9.6.2016 (வியாழக் கிழமை) விஷேட ரமழான் நிகழ்ச்சி, இடம்: Masjid Abdul Azeez Khashabi, Near Toyota Signal, Doha, Qatar.
-

ரமழான் நல்லமல்களின் பருவ காலம் |கட்டுரை.
சில மாதங்களாக வரலாறு காணாத வரட்சியும், வெப்பமும் இலங்கையை வாட்டி வதைத்தது. இலங்கையின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றது, செல்கின்றது. தற்போது நாடு வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளப் பெருக்கும், மண்சரிவு அபாயமும், உயிர் மற்றும் பொருட் சேதங்களும் அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன் மண்சரிவு அபாயமும் நீடிக்கின்றது. வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பல இலட்சம் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் எமது அமைப்புக்கள் பலதும் போட்டி போட்டுக்…
-

அருள் மிகு ரமழான் | ஜூம்ஆ உரை | பறகஹதெனிய.
வாராந்த ஜூம்ஆ, 03.06.2016 வெள்ளிக்கிழமை. இடம்:ஜாமிஉத் தவ்ஹீத் ஜூம்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய.
-

ரமழான் வெற்றியின் மாதம். | கட்டுரை.
புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான் மாதம் பல்வேறுபட்ட வெற்றிகளைத் தந்த மாதமாகத் திகழ்கின்றது. பொதுவாக எமது பார்வையில் ரமழான் என்பது சோம்பலுக்குரிய, ஓய்வுக்குரிய மாதமாக மாறிவிட்டாலும் இஸ்லாமிய உலகு ரமழான் மாதத்தில் பல போர்க்களங்களைக் கண்டுள்ளதோடு அதில் வெற்றிவாகையும் சூடியுள்ளது. ரமழான் கண்ட வெற்றிக்களிப்புக்கள் சிலவற்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன். பத்ர் போர்: இஸ்லாமிய வரலாறு கண்ட முதல் போர் பத்ர் யுத்தமாகும். இது ஹிஜ்ரி 02 ரமழான் மாதத்தில்தான் நடந்தது. ஆயிரம்…
-

நோன்பின் மகத்துவம். | கட்டுரை.
இஸ்லாம் போதிக்கும் அடிப்படையான இபாதத்துக்களில் நோன்பும் ஒன்றாகும். ரமழான் மாதத்தில் நோன்பிருப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். நோன்பின் மாண்புகளையும் மகத்துவங்களையும் புரிந்து கொள்ள இஸ்லாம் அதற்கு வழங்கியுள்ள சிறப்புக்களை அறிந்து கொள்வது முக்கியமாகும். ஆரம்ப காலங்களில் குடும்பத்தில் மூத்தவர்கள் அனைவரும் நோன்பிருப்பதால் சிறுவர்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் நோன்பு என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப் படும் ஒரு இபாதத்தாக இருந்தது. இந்த நிலை இப்போது குறைந்து வருகின்றது. வளர்ந்தவர்களில் பலரும் தொழிலைக் காரணம் காட்டி நோன்பு…
-

கடமைகளை மறந்த உரிமைகள்.
மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ வர்க்கங்களால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. சக்திக்கு மீறிய பணிகள் அவர்கள் மீது…
-

அறிவைத் தேடுவதன் அவசியம் | கத்ர்.
அறிவைத் தேடுவதன் அவசியம் சிறப்புரை : அஷ்ஷெய்க் .இஸ்மாயில் சலபி ஆசிரியர் , உண்மை உதயம் மாத இதழ்.
-

பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்லக் கூடாது? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 05. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி: பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்லக் கூடாது?
-

பாதை மாறிய தஃவா பயணம்.
நிந்தவூர் ஜாமிஉத் தவ்ஹீத் வழங்கும்; மாதாந்த உள்ளூர் தர்பிய்யா நிகழ்ச்சி. காலம்: 02.04.2016 தலைப்பு: பாதை மாறிய தஃவா பயணம்.
-

முன்மாதிரி முஸ்லிம் மாணவ சமுதாயம்.
கம்பஹா மாவட்டத்திற்கான மாபெரும் மாணவர் மாநாடு. இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் – திஹாரி. காலம்: 19.03.2016 சனிக்கிழமை, பி.ப: 2.00 மணி முதல் 9.00 மணி வரை. தலைப்பு: முன்மாதிரி முஸ்லிம் மாணவ சமுதாயம்.