Author: admin
-

சென்ற வருடம் கொடுத்த பணம் இப்போதும் தன்னிடம் இருந்தால் அதற்கு இம்முறையும் Zakat கொடுக்க வேண்டுமா? | Q&A | Video.
Zakat – சென்ற வருடம் கொடுத்த பணம் இப்போதும் தன்னிடம் இருந்தால் அதற்கு இம்முறையும் zakat கொடுக்க வேண்டுமா? ஒரு சிலர் , ஓரு முறை கொடுத்தால் போதும் என்று சொல்கிறார்களே இது சரியா?
-

பிக்ஹுத் தஃவா: தவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? | கட்டுரை.
தஃவா என்பது இஸ்லாத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். இதற்கு நபி(ச) அவர்களது வாழ்வில் அழகிய வழிகாட்டல் உள்ளது. அவரவர் அவரவரது விருப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப தஃவா செய்ய முடியாது. உஸ்மான் (ர) அவர்களைக் கொலை செய்தவர்களும், முஸ்லிம்களுக்கு எதிராக வாள் ஏந்தியவர்களும் தஃவாவின் பெயரில் ‘தீமையைத் தடுத்தல்” என்ற போர்வையில்தான் இந்த அராஜகங்களை அரங்கேற்றினர். தஃவா என்பது சீர்திருத்தத்திற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. சில தஃவா அணுகுமுறைகளால் தீமைகள் அழிவதற்குப் பதிலாக வளரவும்,…
-

அல்அகீதா அல் வாசிதியாஹ் விளக்கவுரை | மூன்று நாள் விஷேட கருத்தரங்கு | Day-1 | Qatar | Video.
ஶ்ரீ லங்கா அழைப்பு மையம் – கத்ர் வழங்கும்; “மூன்று நாள் விஷேட கருத்தரங்கு”. முதலாம் நாள்: 10.6.2016 (வெள்ளிக்கிழமை), இடம்: CEBS Training Centre, Behind Gulf Times, Ibnu Taimiyyah Street, Hilal Doha, Qatar.
-

முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் (5) | முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும் | கட்டுரை.
குர்ஆன் ஒரு பொருளா (ஷைஉன்) இல்லையா? என்று கேட்பர். அதை ஒரு பொருள் என்று கூற நேரிடும். அதை ஒரு பொருள் இல்லையென்றால் ஒன்றுமில்லை என்றாகிவிடும். இந்தக் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ‘ஹுவ ஷைஉன் லைஸ கல் அஷ்யாஇ” அது ஒரு பொருள் தான். ஆனால், ஏனைய பொருள் போன்றதல்ல எனப் பதில் கூறினர். மற்றும் சிலர் அது பொருள் அல்ல, ‘அம்ர்” அல்லாஹ்வின் கட்டளை எனப்பதில் கூறினர். எப்படிக் கூறினாலும், ذَٰلِكُمُ اللَّـهُ رَبُّكُمْ ۖ…
-

ரமழான் எதிர்பார்ப்பது என்ன? |ரமழான்|கத்தார் |வீடியோ.
ஶ்ரீ லங்கா அழைப்பு மையம் – கத்ர் வழங்கும்; SLDC Qatar வழங்கும் வாராந்த ஈமானிய அமர்வு. காலம்: 9.6.2016 (வியாழக் கிழமை) விஷேட ரமழான் நிகழ்ச்சி, இடம்: Masjid Abdul Azeez Khashabi, Near Toyota Signal, Doha, Qatar.
-

ரமழான் நல்லமல்களின் பருவ காலம் |கட்டுரை.
சில மாதங்களாக வரலாறு காணாத வரட்சியும், வெப்பமும் இலங்கையை வாட்டி வதைத்தது. இலங்கையின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றது, செல்கின்றது. தற்போது நாடு வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளப் பெருக்கும், மண்சரிவு அபாயமும், உயிர் மற்றும் பொருட் சேதங்களும் அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன் மண்சரிவு அபாயமும் நீடிக்கின்றது. வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பல இலட்சம் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் எமது அமைப்புக்கள் பலதும் போட்டி போட்டுக்…
-

அல்-குர்ஆன் விளக்க வகுப்பு | சூரா: 2, வஸனம்:185 |வீடியோ.
காலம்: 01.06.2016 (புதன்கிழமை)| இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜூம்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய. அல்-குர்ஆன் வஸனம்: 2:185 “ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க…
-

பிக்ஹுல் இஸ்லாம்: ஸலாதுத் தராவீஹ் |கட்டுரை.
தராவீஹ் தொழுகை 11 தொழுவதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகின்றோம். ‘நான் ஆயிஷா(ர) அவர்களிடம் வந்து, ‘நபி(ச) அவர்களது தொழுகை பற்றி எனக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டேன். அதற்கவர்கள், ‘ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ச) அவர்களது இரவு நேரத் தொழுகை 13 ரக்அத்துக்களை உடையதாக இருந்தது. அதில் சுபஹுடைய (முன் சுன்னத்து) இரண்டு ரக்அத்துக்களும் அடங்கும்” என்று கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஸலமா(ர) நூல்: புஹாரி 1170, முஸ்லிம் 738-127, இப்னு குஸைமா 2213 ‘ஆயிஷா(ர) அறிவித்தார். நபி…
-

அருள் மிகு ரமழான் | ஜூம்ஆ உரை | பறகஹதெனிய.
வாராந்த ஜூம்ஆ, 03.06.2016 வெள்ளிக்கிழமை. இடம்:ஜாமிஉத் தவ்ஹீத் ஜூம்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய.
-

ரமழான் வெற்றியின் மாதம். | கட்டுரை.
புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான் மாதம் பல்வேறுபட்ட வெற்றிகளைத் தந்த மாதமாகத் திகழ்கின்றது. பொதுவாக எமது பார்வையில் ரமழான் என்பது சோம்பலுக்குரிய, ஓய்வுக்குரிய மாதமாக மாறிவிட்டாலும் இஸ்லாமிய உலகு ரமழான் மாதத்தில் பல போர்க்களங்களைக் கண்டுள்ளதோடு அதில் வெற்றிவாகையும் சூடியுள்ளது. ரமழான் கண்ட வெற்றிக்களிப்புக்கள் சிலவற்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன். பத்ர் போர்: இஸ்லாமிய வரலாறு கண்ட முதல் போர் பத்ர் யுத்தமாகும். இது ஹிஜ்ரி 02 ரமழான் மாதத்தில்தான் நடந்தது. ஆயிரம்…