Author: admin
-

முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா?
முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர். ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் பெண்கள் இப்போது அணியும் ஆடையைத்தான் முப்பது வருடங்களுக்கு முன்னரும் அணிந்தார்களா?…
-

குருநாகலையை குறுகிய காலம் ஆண்ட முஸ்லிம் மன்னன் | Article.
வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரா னார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக நோக்குவோம். குருநாகலையும் முஸ்லிம் குடியேற்றமும்: இலங்கை முஸ்லிம்கள் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமன்றி நாட்டின் மத்திய…
-

ஸகாத்தின் முக்கியத்துவம் | Video.
உரை: அஷ்ஷெய்க்: இஸ்மாயில் ஸலபி ”ZAKATHIN MUKKIYATUVAM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 01-06-2018
-

JASMன் பிறைத் தீர்மானத்திற்கான காரணமும் ACJUன் நிலையும். | Jumua.
ஜும்ஆ உரை: அஷ்ஷெயிக்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”JASM IN PIRAI TEERMANATTHITKANA KARANAMUM ACJU IN NILAIUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI JUMMA@JTJM PARAGAHADENIYA 15/06/2018” JASMன் பிறைத் தீர்மானத்திற்கான காரணமும் ACJUன் நிலையும். | Jumua.
-

ஜம்மியத்துல் உலமா பிறை விடயத்தில் தவறு விட்டதா? நாய் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தொழலாமா? ஆண்களும் பெண்களும் ஒன்றாக தொழலாமா?
ஜம்மியத்துல் உலமா பிறை விடயத்தில் தவறு விட்டதா? நாய் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தொழலாமா? ஆண்களும் பெண்களும் ஒன்றாக தொழலாமா?
-

இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் | World Environment Day (June 05)
ஜூன் மாதம் 05 ஆம் திகதி World Environment Day – சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. நாம் வாழும் எமது பூமியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு பக்குவமாக வழங்குவது எமது…
-

காபிர்களுக்கு அல்லாஹ் வழியை ஏற்படுத்தமாட்டான்.
காபிர்கள் முஃமின்களை மிகைக்கத்தக்க வழியை அல்லாஹ் ஏற்படுத்த மாட்டான். இது பற்றி குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. ‘ (நயவஞ்சகர்களான) இவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வெற்றி கிடைத்தால், ‘நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் ஒரு பங்கு கிட்டிவிட்டால், (வெற்றி கொள்ள முடியுமாக இருந்தும்) ‘உங்களை நாம் வெற்றி கொள்ளாது, நம்பிக்கையாளர்களை விட்டும் உங்களை நாம் தடுத்துவிடவில்லையா?’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் மறுமை நாளில் உங்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கையாளர்களுக்கு எதிராக…
-

அல்குர்ஆன் வழியில் நம் வாழ்வு | Dubai | Ramadan 2018.
அல்குர்ஆன் வழியில் நம் வாழ்வு – மெளலவி இஸ்மாயில் ஸலபி துபாய் சர்வதேச அல் குர்ஆன் விருது – 22வது வருட நிகழ்ச்சி – 24.05.2018 அல்வாசல் கிளப், ஊத்மேத்தா, துபாய், அமீரகம்.
-

தூய்மையான பாவமன்னிப்பு | Dubai | Ramadan2018
தூய்மையான பாவமன்னிப்பு – மெளலவி முஹம்மது இஸ்மாயில் ஸலபி அல்மனார் இஸ்லாமிக் சென் டர், அல்பராஹா, தேரா, துபாய், அமீரகம் நாள் 26.05.2018
-

ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? | பிக்ஹுல் இஸ்லாம் – 37
இமாம் உயர்ந்த இடத்தில் நிற்பது: மஃமூம்கள் அனைவரை விடவும் பிரத்தியேகமாக இமாம் மட்டும் உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவிப்பதை பெரும்பாலான அறிஞர்கள் வெறுக்கத்தக்கதாகப் பார்க்கின்றனர். எனினும் பின்னால் இருப்பவர்களுக்கு தொழுகையைக் கற்றுக் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காக உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவதில் குற்றமில்லை. ‘நபி(ச) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது(ர) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது(ர) ‘அல்லாஹ்வின்…