இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 5

இயேசு அமைதியான சுபாவம் கொண்டவர்É அடக்கியாளும் குணம் கொண்டவர் அல்ல என்றுதான் குர்ஆன் அவர் குறித்து அறிமுகம் செய்கின்றது. பைபிளும் இயேசு குறித்து இதே கருத்தைக் கூறினாலும் பைபிள் சொல்லும் பல செய்திகள் இயேசுவின் இவ்வற்புத இயல்புக்கு எதிரானதாக அமைந்துள்ளன. இயேசு முரட்டு சுபாவம் உள்ளவரா? ‘இதோ, உன் ராஜா சாந்த குணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்.’ (மத்தேயு 21:4) இயேசு சாந்த குணமுள்ளவர் என்று இந்த வசனம் கூறுகின்றது. ...

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும்….

    இயேசு அன்பானவர்É பண்பானவர்É அமைதியான சுபாவம் கொண்டவர் என்றே குர்ஆன் கூறுகின்றது. இயேசு மக்களை எப்படி விழித்துப் பேசினார் என்பதை பைபிள் ஊடாக ஆராய்ந்து பார்த்தால் அவர் முரட்டு சுபாவமும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசும் குணம் கொண்டவர் என்றும் பைபிள் அறிமுகம் செய்கின்றது. விரியம் பாம்புகளே!: ‘விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.’ (மத்தேயு: 12:34) இயேசுவின் இந்த உரை முழுமையாக ஏச்சும் பேச்சுமாகவே அமைந்துள்ளது. மாயக்காரராகிய வேத பாரதரே! பரிசேயரே! (மத்தேயு: ...

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 2

03.    தேவைக்காக கனைத்தல்: தொழும் போது ஏதேனும் ஒன்றை உணர்த்துவதற்காக தொழுபவர் கனைக்கலாம். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். ‘நபி(ச) அவர்கள் தொழுகையில் பேசுவதைத்தான் தடுத்தார்கள். கனைத்தல் என்பது பேச்சில் அடங்காது. அது தனியாகவோ அல்லது மற்றொன்றுடன் இணைத்தோ அது அர்த்தத்தையும் தராது. கனைத்தவன் பேசியவன் என்று பேர் சொல்லப்படவும் மாட்டான். கனைப்பவரின் நோக்கம் என்ன என்பது ஏதேனும் உப காரணமொன்றின் மூலமாகவே உணரப்படும். இந்நிலையில் கனைத்தல் என்பது சைக்கினை செய்வது போன்று மாறிவிடுகின்றது.’ (மஜ்மூஉல் பதாவா ...

Read More »