Category: Non Muslims
-

ஈஸா நபி மரணித்துவிட்டார்களா? | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17
‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா? எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான். ‘ (3:144) உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர் நிலை தடுமாற்றம் அடைந்…
-

சம கால பிரச்சினைகளும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளும் | Jumua.
உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”SAMAKALA PIRACHINAYGALUM ADAYI ADIRKOLLUM VALIMURAYGALUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFY JUMMA@JTJM PARAGAHADENIYA 30/03/2018.
-

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித்த தேரர்; கற்பிக்கும் காரணங்கள்.
இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித்த தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின’ சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித தேரர் இந்நாட்டின் பிரபல பௌத்த துறவியாவார்.…
-

கண்டிக் கலவரத்தின் பின்னணி.
கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இலங்கையின் அரசில் பின்னணி: இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளூராட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது. இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. மகிந்தவின் வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் இனவாத…
-

சந்தேகம் களைந்து சமூக நல்லிணக்கம் வளர்ப்போம்.
இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் அரசியல் வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அவர்கள் நசுக்கப்படுகின்றனர். மறுபுறம் வியாபார நோக்கங்களுக்காக அவர்கள் நெருக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் இனவாத, மதவாத சக்திகளின் வன்முறைகளையும் வசைபாடல்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கை மக்கள் மத்தியில் அவர்கள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். ஒரு நாடு இருந்தால் அதில் பல குற்றங்கள் புரிகின்றவர்கள் இருப்பார்கள். ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர் குற்றம் செய்தால் அந்த இனத்தையோ மதத்தையோ தண்டிக்கவும்…
-

தேர்தல் முடிவுகள்; பலவீனமும் படிப்பினைகளும்.
திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி தமது தொண்டர்களுக்கு ஒட்சிசன் வழங்கி வந்தாலும்…
-

எமது சமுதாயத்தில் இருக்கும் தவறான போக்கு… எதிரிகளை அதிகப்படுத்தல்!! 2:49 minutes VIDEO
எமது சமுதாயத்தில் இருக்கும் தவறான போக்கு… எதிரிகளை அதிகப்படுத்தல்!! 2:49 minutes VIDEO.
-

இஸ்லாத்தை நல்லமுறையில் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் பிற இன மக்களுடன் இனக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்! 3:44 min VIDEO.
இஸ்லாத்தை நல்லமுறையில் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் பிற இன மக்களுடன் இனக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்! 3:44 min VIDEO.
-

சமூகவலைத்தளங்கள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் செயற்படுதல்!! 5:49 min VIDEO
சமூகவலைத்தளங்கள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் செயற்படுதல்!! 5:49 min VIDEO.
-

இனக்கமாக நடக்கின்றோம் என்ற பெயரில் ஈமானை இழத்தல்; எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்து செயல்படுதல் கூடாது. (4 min Video)
இனக்கமாக நடக்கின்றோம் என்ற பெயரில் ஈமானை இழத்தல்; எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்து செயல்படுதல் கூடாது. (4 min Video)