”பெருநாள் குத்பா”இலங்கை அரசுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிம்களின் வேண்டுகோள் ”PERUNAL KUTBA” ASH SHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 26-06-2017.
முஸ்லிம் உலகு
August, 2017
July, 2017
-
11 July
அழைப்புப் பணியில் ஸத்துத் தரீஃஆ┇கட்டுரை.
இஸ்லாமிய சட்டத்துறையில் ‘ஸத்துத் தரீஆ’ என்பது முக்கியமான ஒரு பகுதியாகும். ஒரு ஆகுமான, நல்ல விடயத்தைச் செய்தால் தீய விளைவு ஏற்படும் என்றிருந்தால் அந்தத் தீய விளைவைத் தவிர்ப்பதற்காக அந்த நல்ல, ஆகுமான விடயத்தைத் தவிர்ப்பதையே ‘ஸத்துத் தரீஆ’ என்பார்கள். தீய விளைவு ஏற்படும் என்றால் நல்லதை விட்டு விடலாம் என்ற கருத்தைத் தரும் இந்த காயிதா அடிப்படை விதியை மையமாக வைத்து, இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்கள் சத்தியத்தைச் சொன்னால் சண்டை வரும், பிரச்சினை வரும், பிளவுகள் வரும் எனவே, பிரச்சினை களைத் தவிர்ப்பதற்காக ...
-
9 July
தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்┇கட்டுரை.
ஆசிரியர் பக்கம் – ஜூன் வெளியீடு – உண்மை உதயம் மாதஇதழ், தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம் புனித ரமழானை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பூதம் வெளிப்பட்டாற் போல் மீண்டும் ஞானசார தேரர் இனவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 24 ஆம் திகதி விசாரணைக்கான அமர்வுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணையில் அவர் நீதிமன்றத்தை அவமதித்தது உறுதி செய்யப்பட்டால் ...
April, 2017
-
24 April
ஈஸா நபியின் அற்பதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06 | கட்டுரை.
ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ ‘மேலும் அவர் தொட்டிற் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் மக்களுடன் பேசுவார். இன்னும் (அவர்) நல்லவர்களில் உள்ளவருமாவார் (என்றும் கூறினர்.)’ ‘(அதற்கு மர்யம்) ‘என் இரட்சகனே! எந்த ஆடவரும் ...
March, 2017
-
6 March
ISIS ஒரு தீவிரவாத அமைப்பு | Video.
”ISIS ஒரு தீவிரவாத அமைப்பு” ”ISIS ORU THEEVIRAWADA AMAIPPU” AshShk S.H.M Ismail Salafi jtjm 02-03-2017
February, 2017
-
16 February
ஏன் இந்த நிலை | கட்டுரை.
பலஸ்தீன் பதறுகின்றது! காஷ்மீர் கதறுகின்றது! சிரியா சீரழிகின்றது! ஆப்கான் அழிந்துவிட்டது! ஈராக் இடி விழுந்தது போலாகிவிட்டது! இருக்கும் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்களின் முகாரி ராகம் கேட்கின்றது. ஏன் இந்த நிலை? இஸ்லாமிய உம்மத்திற்கு ஈடேற்றம் இல்லையா? விடிவு இல்லையா? தொல்லைகளும் தோல்விகளும் ஏன் முஸ்லிம் உம்மத்தைத் துரத்துகின்றன? இப்படியானதொரு ஐயம் பலரது மனதிலும் இருக்கலாம். இதற்கான தெளிவை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியமாகும். சோதனை அல்லாஹ்வின் ஒரு சுன்னத்: ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் சோதிப்பதென்பது அவனது சுன்னா – வழிமுறை யாகும். அந்த ...
-
16 February
இளைஞர்களும் பெருகிவரும் போதைப் பாவனையும் | Video.
”இளைஞர்களும் பெருகிவரும் போதைப் பாவனையும்” ”ILANJARGALUM PERUGIWARUM BHOTAI PAWANAYUM” AshShk S.H.M Ismail Salafi Jasm Islamiya Manadu Panagamuwa 11/02/2017.
January, 2017
-
15 January
முஹம்மது நபியும் மாற்று மதத்தவர்களும் | Article.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் உண்மை உதயம்) நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை. ‘நபி(ச) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137 அவர்கள் எதிலும் இலகுத் தன்மையை நேசிப்பவராகவே இருந்தார்கள். பின்வரும் நபிமொழி ...
November, 2016
-
12 November
GSP Plus வரிச்சலுகையும் முஸ்லிம்களின் ஆா்பாட்டமும் | Jumua | Colombo.
Moulavi SHM Ismail Salafi. Jumma 04.11.2016. Masjid Thowheed Colombo 09.