சட்டங்கள்

November, 2016

  • 2 November

    பிக்ஹுல் இஸ்லாம் தொடர் – 19 – தஹிய்யதுல் மஸ்ஜித் | கட்டுரை.

    பள்ளிக்குள் நுழைபவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) தொழுவது சுன்னத்தாகும். ‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் வரை அமர வேண்டாம்’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: கதாதா இப்னு ரபீஃ(வ) ஆதாரம்: புஹாரி (444), இப்னு குஸைமா(1827), இப்னுமாஜா (1012) பள்ளிக்குள் நுழைந்தவர் அதில் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஒருவர் குத்பாவுடைய நேரத்தில் பள்ளிக்குள் நுழைந்தாலும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டே அமர ...

October, 2016

September, 2016

  • 18 September

    பிக்ஹுல் இஸ்லாம் – 18 | தஸ்பீஹ் தொழுகை |கட்டுரை.

    தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும். நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது. இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிலவி வருகின்றது. தொழும் முறையும் அதன் சிறப்பும்: தஸ்பீஹ் தொழுகை பற்றிப் ...

  • 16 September

    அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் | முஹ்கம் முதஷாபிஹாத் | கட்டுரை.

    ‘ஆல்” என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(அ) அவர்களது தந்தையே ‘இம்ரான்” என்பவராவார். ஈஸா(அ) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது. ‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.” (3:33) இந்த வகையில் இந்த அத்தியாயம் ஆலு இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) அத்தியாயம் என்று அழைக்கப்படுகின்றது. இது ...

June, 2016

  • 26 June

    மத்ஹபுகளைப் பின்பற்றுவதில் ஒரு பாமர மனிதனின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும்? | Video | Qatar | Q&A.

    மத்ஹபுகளைப் பின்பற்றுவதில் ஒரு பாமர மனிதனின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும்?

  • 26 June

    சென்ற வருடம் கொடுத்த பணம் இப்போதும் தன்னிடம் இருந்தால் அதற்கு இம்முறையும் Zakat கொடுக்க வேண்டுமா? | Qatar | Q&A | Video.

    சென்ற வருடம் கொடுத்த பணம் இப்போதும் தன்னிடம் இருந்தால் அதற்கு இம்முறையும் Zakat கொடுக்க வேண்டுமா? ஒரு சிலர் , ஓரு முறை கொடுத்தால் போதும் என்று சொல்கிறார்களே இது சரியா?

  • 16 June

    சென்ற வருடம் கொடுத்த பணம் இப்போதும் தன்னிடம் இருந்தால் அதற்கு இம்முறையும் Zakat கொடுக்க வேண்டுமா? | Q&A | Video.

    Zakat – சென்ற வருடம் கொடுத்த பணம் இப்போதும் தன்னிடம் இருந்தால் அதற்கு இம்முறையும் zakat கொடுக்க வேண்டுமா? ஒரு சிலர் , ஓரு முறை கொடுத்தால் போதும் என்று சொல்கிறார்களே இது சரியா?

  • 8 June

    பிக்ஹுல் இஸ்லாம்: ஸலாதுத் தராவீஹ் |கட்டுரை.

    தராவீஹ் தொழுகை 11 தொழுவதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகின்றோம். ‘நான் ஆயிஷா(ர) அவர்களிடம் வந்து, ‘நபி(ச) அவர்களது தொழுகை பற்றி எனக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டேன். அதற்கவர்கள், ‘ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ச) அவர்களது இரவு நேரத் தொழுகை 13 ரக்அத்துக்களை உடையதாக இருந்தது. அதில் சுபஹுடைய (முன் சுன்னத்து) இரண்டு ரக்அத்துக்களும் அடங்கும்” என்று கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஸலமா(ர) நூல்: புஹாரி 1170, முஸ்லிம் 738-127, இப்னு குஸைமா 2213 ‘ஆயிஷா(ர) அறிவித்தார். நபி (ச) அவர்கள் ஃபஜ்ருடைய முன் ஸுன்னத்து, ...

  • 6 June

    நோன்பை முறிப்பவை.

    இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றைத் தவிர்ப்பதே நோன்பு என்று கூறப்படும். இந்த நோன்பை சில காரியங்கள் முறித்துவிடும். இதற்கு ‘முப்திலாதுஸ் ஸவ்ம்” (நோன்பை முறிப்பவை) என அறபியில் கூறப்படும். நோன்பு நோற்கும் நாம் இது குறித்து அறிந்திருப்பது அவசியமாகும். 1 – 2) உண்ணல், பருகல்: உண்பது, பருகுவது என்பன நோன்பை முறிக்கும். இது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின்வரும் வசனம் ஆதாரமாக அமைகின்றது. ‘…ஃபஜ்ரு நேரம் ...

  • 6 June

    இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை.

    நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத பித்அத்தான செயற்பாடுகளை ஏவும் உரிமை எமக்கில்லை. ஒருவர் ஒரு செயலை நல்லது என எண்ணி செய்து ...